Wednesday, January 13, 2016

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship

10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் scholarship ஒன்றை அறிவித்துள்ளார். 75% மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ₹10000/_ ரூபாயும், 85% மேல் மதிப்பெண் பெறும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ₹25000/_ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளவும். உங்களுக்கு தெரிந்த மாணவரின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
உயர் நீதிமன்ற உத்தரவு எண்:
WP (MD) NO.20559/2015

4 comments: